உதிர்க்கப்பட்ட வார்த்தைகளின் வலியை விட கொடுமையானது உதிராத மெளனத்தின் வலி. ஈழத்தில் இனப்படுகொலை முடிந்து அங்கு முள்வேலிகளுக்குள் வதைப்பட்டு கொண்டிருக்கும் நம் இரத்த உறவுகளின் கதறலை, வேதனையை உலகம் செவிமடுக்க மறுக்கும் இவ்வேளையில் அவற்றை சில பிரபலங்களின் வார்த்தைகளால் பதிவு செய்யப்பட்டு
ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் ஈழ நிலைமை குறித்த ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து சில வரிகள்.
படங்களின் மீது கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்
இனியாவது உலகம் விழித்துக்கொள்ளுமா.....?
நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டாயே இறைவா..............
கண்ணீருடன்
கையறு நிலை தமிழன்
இங்கேயும் பாருங்க
ReplyDelete